
டெல்லி யில் நடந்த தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் கலந்து கொண்டு புரட்சி தலைவி அம்மா அவர்கள் சென்னை திரும்பினார் , விழாவில் பங்கேற்ற போது அம்மாவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் நலம் விசாரித்து கொண்டதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மாண்புமிகு அம்மா அவர்கள் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக